சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாணவர்கள் புதுப்பித்த ஆலயம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டணத்தில் சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகதிராயப்பெருமாள் கோயில் உள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2014, 9:34 am

கே.கே.மணிகண்டன்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டணத்தில் சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகதிராயப்பெருமாள் கோயில் உள்ளது.

இந்த ஆலயம் ஆன்மிகமும், குருகுலக் கல்வியும் கற்றுத் தரும் பாடசாலையாகவும் பல ஆண்டுகளாக புகழ்பெற்று விளங்கியது.

இந்தப் பாடசாலையில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். இவர்கள் பொதுமக்கள் ஆதரவுடன், முற்றிலும் சிதிலமடைந்த ஸ்ரீகதிராயப் பெருமாள் ஆலயத்தைப் புதிதாகக் கட்டும் பணியில் ஈடுபட்டனர். என்றாலும் திருப்பணிகள் மீதமுள்ள நிலையில் கடந்த பிப்: 12ஆம் தேதி மஹாசம்ப்ரோஷணம் நடைபெற்றது.

தகவலுக்கு: 99760 43031.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.