தினசரி கோயில் விளக்கை ஓர் எலி தூண்டிவிட்டு எரியச் செய்து வந்தது. இதற்காக இறைவன் மகிழ்ந்து புகழ்பெற்ற ஓர் அரசனாகப் பிறக்கச் செய்தார்.
இந்த அரசன் தான் மகாபலி சக்கரவர்தியாய் புகழ் பெற்றார். இந்த பலிசக்ரவர்த்தி மகாவிஷ்ணு பக்தராய் திகழ்ந்ததாலும் பிரகலாதனின் பேரனாக இருந்ததாலும், தான் சீலராக இருந்தாலும் அரக்க வம்சத்தின் கடைசி அரசராக இருந்ததாலும், இறைவன் மகாவிஷ்ணு வாமனராக இவர் முன்தோன்றி மூன்றடி மண் கேட்டு மூன்றாவது அடியை பலிசக்கரவர்த்தியின் தலைமேல் வைத்து அவருக்கு முக்தியளித்து அருளினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


