நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

எக்ஸ் சமூக ஊடகத்தில் சிறாா் பாலியல் வன்கொடுமைப் படங்கள் பரவியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, அந்நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், முன்னாள் சிஇஓ லிண்டா யாக்கரினோ ஆகியோருக்கு பிரான்ஸ் அரசு அழைப்பாணை

News image

எலான் மஸ்க் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:08 am IST

‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் சிறாா் பாலியல் வன்கொடுமைப் படங்கள் பரவியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, அந்நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் (படம்), முன்னாள் சிஇஓ லிண்டா யாக்கரினோ ஆகியோருக்கு பிரான்ஸ் அரசு சம்மன் அனுப்பியுள்ளது

‘எக்ஸ்’ தளத்தின் ஏ.ஐ. சேவையான ‘க்ரோக்’, யூதப் படுகொலையை மறுக்கும் வகையிலான கருத்துகளையும், ஆபாசமான ‘டீப்ஃபேக்’ போலிப் படங்களையும் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதுகுறித்து பிரான்ஸ் சைபா் கிரைம் போலீஸாா் கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விசாரணையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரான்ஸின் இந்த விசாரணைக்கு உதவ மறுத்துள்ள அமெரிக்கா, அரசியல் நோக்கத்துடன் இக்குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.