நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெயரும் பொருளும்!

பெயரும் பொருளும்!

News image
Updated On :22 மே 2014, 10:13 am

நெ. இராமன்

• விக்கிரகங்களுக்கு நீராட்டு அபிஷேகம் செய்வதை, "திருமஞ்சனம்' என்பர்.

• திவ்யப் பிரபந்தத்தை பகவான் முன்னிலையில் ஓதுவது, "சேவா காலம்' எனப்படும்.

• பக்தர்களை உபசரித்து உணவிடுவது, "தகி ஆராதனம்' எனப்படும்.

• பகவானுடைய உற்சவத்தை பரிசுத்தமான பொருட்களால் நடத்தி வைப்பதை,

• "உபயம்' என்பார்கள்.

• திருமஞ்சன சமயத்தில் சாற்றப்படும் மஞ்சள் பொடி, "மஞ்சள் காப்பு' எனப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.