தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குருபகவானால் உண்டாகும் யோகங்கள்!

குருபகவானின் பார்வையை பெற்ற சூரிய பகவான் மூலமாக ஏற்படுவது - சிவராஜயோகம். 

Updated On :30 நவம்பர் 2018, 6:35 am

குருபகவானின் பார்வையை பெற்ற சூரிய பகவான் மூலமாக ஏற்படுவது - சிவராஜயோகம். 

  • பெரியோர் ஆசிகளைப் பெற முடியும்.  
  • தெய்வீக ஞானம் அமையும்.
  • தந்தை நலம் சீரடையும்.
  • கொடுக்கல் - வாங்கல்கள் திருப்திகரமாக  அமையும்.
  • ஆன்மிக உணர்வு, பெரிய தரும ஸ்தாபனங்களுக்குத் தலைமை.
  • அரசாங்கத்தில் கஜானா அல்லது பெரிய வங்கிப் பதவி.
  • வழக்கறிஞராகப் பிராபல்யம்.
  • நீர்பாசனத்துறை, தொழில் உற்பத்தி.
  • சாஸ்திர ஞானம், உலகியல் அறிவு.
  • மின்சாரம், பௌதீகம்,  உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட இனங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.