நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆலயங்கள் ... அற்புதங்கள்...

சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.

Updated On :12 ஜூன் 2020, 7:46 pm IST

சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.

அமர்ந்த நிலையில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தஞ்சை மாவட்டம் திருக்கண்டியூர் சிவன் கோயிலில் மட்டுமே உள்ளது.

சென்னை-குன்றத்தூர் பொன்னியம்மன் கோயிலில் தலவிருட்சமாக இரண்டு மகிழம்பூ மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரம் பூ மட்டுமே பூக்கும்; மற்றொரு மரம் பூக்காமலேயே காய் காய்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.