மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி அதிபர் பிராங்கோயிஸ் செயல்படவில்லை எனக்கூறி மைக்கேல் ஜோடோடியா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் அண்மையில் தலைநகர் பங்குய்யை கைப்பற்றினர்.
அப்போது அதிபர் பிராங்கோயிஸ் போயிஸ் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். பிரதமர் நிக்கோலஸ் டியாங்கே தலைமையில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: கொத்தனாா் உயிரிழப்பு
பழைய இரும்புக் கடையில் திருட்டு: 2 போ் கைது
தனியாா் விற்பனை நிறுவன ஊழியா் வீட்டில் 2 பவுன் நகைகள், பணம் திருட்டு
மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


