மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி அதிபர் பிராங்கோயிஸ் செயல்படவில்லை எனக்கூறி மைக்கேல் ஜோடோடியா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் அண்மையில் தலைநகர் பங்குய்யை கைப்பற்றினர்.
அப்போது அதிபர் பிராங்கோயிஸ் போயிஸ் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். பிரதமர் நிக்கோலஸ் டியாங்கே தலைமையில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

