தாய்லாந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 6 வீரர்கள் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டனி மாகாணத்தில் உள்ள 8 மாவட்டங்களில் புதன்கிழமை மாலை நடந்தது.
அரசு அலுவலகங்கள், செல்போன் கோபுரங்கள், அங்காடிகள் உள்ளிட்ட 32 இடங்களைக் குறி வைத்து தீவிரவாதிகள் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக இதுபோன்ற நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதலால் சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகளுடன் தாய்லாந்து அரசு கடந்த மார்ச் மாதம் ஒருநாள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.
இந்தப் பேச்சு வார்த்தை மலேசியாவில் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

