அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கடையில் புதன்கிழமை இளைஞர் ஒருவர் திடீரென ரம்பத்தால் தனது கைகளை துண்டித்துக் கொண்டார்.
கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கண் எதிரிலேயே இச்சம்பவம் நடைபெற்றது. கடைக்குள் அமைதியாக நுழைந்த இளைஞர் திடீரென ரம்பத்தை எடுத்து தனது இரு கைகளையும் துண்டித்துக் கொண்டார்.
இரு கைகளில் எலும்புகள் தெரியும் வரை அவர் துண்டித்துக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கே இருந்த மருத்துவ ஊழியர் துண்டிக்கப்பட்ட கைகளின் பகுதிகளை பாதுகாப்பாக எடுத்து வைத்தார்.
பின்னர் அந்த இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி தினகரன்
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


