சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வங்கதேச வன்முறை: போலீஸ் சுட்டு ஒருவர் சாவு

வங்கதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் போலீஸôர் சுட்டதில் ஒருவர் இறந்தார்.

Updated On :12 ஏப்ரல் 2013, 12:16 am IST

வங்கதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் போலீஸôர் சுட்டதில் ஒருவர் இறந்தார்.

சிறையில் இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் பிரிவு தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அந்த கட்சி சார்பில் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள டும்ரியாவில் அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.

மேலும் 20 கட்சித் தொண்டர்கள், 5 போலீஸôர் காயமடைந்தனர்.

கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பாக போர்க்குற்ற தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.