வங்கதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் போலீஸôர் சுட்டதில் ஒருவர் இறந்தார்.
சிறையில் இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் பிரிவு தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அந்த கட்சி சார்பில் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள டும்ரியாவில் அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.
மேலும் 20 கட்சித் தொண்டர்கள், 5 போலீஸôர் காயமடைந்தனர்.
கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பாக போர்க்குற்ற தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

