வங்கதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் போலீஸôர் சுட்டதில் ஒருவர் இறந்தார்.
சிறையில் இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் பிரிவு தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அந்த கட்சி சார்பில் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள டும்ரியாவில் அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.
மேலும் 20 கட்சித் தொண்டர்கள், 5 போலீஸôர் காயமடைந்தனர்.
கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பாக போர்க்குற்ற தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

