வங்கதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் போலீஸôர் சுட்டதில் ஒருவர் இறந்தார்.
சிறையில் இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் பிரிவு தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அந்த கட்சி சார்பில் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள டும்ரியாவில் அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.
மேலும் 20 கட்சித் தொண்டர்கள், 5 போலீஸôர் காயமடைந்தனர்.
கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பாக போர்க்குற்ற தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


