பாக்தாத்: ஈராக்கில் இன்று நிகழ்த்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.
பாக்தாத்தின் வட பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 34 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
அடுத்தடுத்து 3 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடித்ததால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.