ஈரான் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவில் 4.2-ஆகப் பதிவானது.
இதன்காரணமாக வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கினர்.
இச்சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும் இந்த கோர சம்பவத்தில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 56 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த பின்னர் வீடு திரும்பினர்.
முன்னதாக டிசம்பர் 13-ந் தேதி ஈரானின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் 6.1 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்படித்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்

இலவசங்களை நம்பி பொதுமக்கள் தன்மானத்தை இழக்காதீா்: சீமான்

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


