தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்தியத் தூதர் டாக்டர்.ஷஷாங்க் விக்ரம் வசித்து வருகிறார். அவரது இல்லத்தில் சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த நவம்பர் 16-ந் தேதி விக்ரம் வீட்டில் இருக்கும் சமயத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர்கள் விக்ரம் மகன் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டினர். அப்போது வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


