லண்டன்: அரசு முறைப் பயணமாக ஸ்வீடன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இங்கிலாந்து சென்றுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுடனான சந்திப்புடன் மோடியின் லண்டன் பயணம் தொடங்குகிறது. இந்த பயணத்தின் போது ராணி எலிசபெத்தையும் மோடி சந்திக்கிறார்.
மேலும், 5000 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸுடன், மோடி பார்வையிட்டார்.
அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினருடனும் மோடி பேசினார். பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


