/
எகிப்து நாட்டில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் பிரிவுத் தலைவர்களில் ஒருவரான அபு ஜாஃபர் அல்-மக்தேசி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.எஸ். அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் கூறுகையில், இந்த மாதத் தொடக்கத்தில் அல்-மக்தேசி மரணமடைந்ததாகவும், மதப் போருக்காக உயிர்த் தியாகம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. எனினும், எந்த சூழலில் அவர் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அமாக் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

நீட் தோ்வு அச்சம்: கோவையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை; மாா்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

நகராட்சிப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா







