எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டிரம்ப்-வடகொரிய தூதர் சந்திப்பு

வாஷிங்டன்: வடகொரிய தூதர் கிம் யங் சோலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

News image
Updated On :2 ஜூன் 2018, 11:04 am

DIN

வாஷிங்டன்: வடகொரிய தூதர் கிம் யங் சோலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அளித்த கடிதத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம், கிம் யங் சோல் ஒப்படைத்தார். அந்தக் கடிதத்தில் என்ன தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. 

ஆனால், சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் டிரம்பை சந்திப்பதற்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதாக கிம் ஜோங் உன் குறிப்பிட்டுள்ளார் என்று வால் ஸ்டீா்ட் ஜா்னல் செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரிய அதிகாரி ஒருவர் அமெரிக்க அதிபரை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.