முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

ஐ.எஸ். கிராமத்தை மீட்டது குர்துப் படை

சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி கிராமமான பாக்ஹூஸை குர்துப் படையினர் மீட்டுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2019, 1:05 am IST


சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி கிராமமான பாக்ஹூஸை குர்துப் படையினர் மீட்டுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறுகையில், யூப்ரடீஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாக்ஹூஸ் கிராமத்தை குர்துப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 4,900 பேர் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினர் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.