தாய்லாந்து இளவரசியை தேர்தலில் நிறுத்த முயன்ற விவகாரம்: அரசியல் கட்சியின் அங்கீகாரம் கலைப்பு
தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தனாவை தேர்தலில் நிறுத்த முயன்ற விவகாரத்தின் காரணமாக தாய் ரக்சா சார்ட் கட்சியின் அங்கீகாரத்தை கலைத்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










