மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் திருட்டு: சந்தேக வளையத்தில் ஆளும்கட்சி?
இந்தியாவில் உள்ள முக்கியமான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள், இஸ்ரேலிய இணைய நுண்ணறிவு நிறுவன மென்பொருள் மூலம் திருடப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.








