சீனாவின் குய்சோ மாநிலத்தின் சாங்ஃபேங் கிராமத்தில் உள்ள சாங்தியான் எனும் பள்ளியில், 76 வயதான ஜியாங் யுவான்வூ என்ற ஆசிரியர் உள்ளார். தன்னுடைய 18-வது வயதில் ஆசிரியராகக் கல்விப் பணியில் சேர்ந்து மாணவர்களுக்குக் கற்பிக்கத் துவங்கினார்.

58 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் அவர் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட தன்னார்வத்துடன் பள்ளியில் வேலை செய்துவருகிறார்.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்

கேட்டதை அருளும் இறைவன்

திட்டி ஆஞ்சநேயர் கோயில் சம்ப்ரோக்ஷணம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



