தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

50 ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணியில் ஈடுபட்ட கிராம ஆசிரியர்!

சீனாவின் குய்சோ மாநிலத்தின் சாங்ஃபேங் கிராமத்தில் உள்ள சாங்தியான் எனும் பள்ளியில், 76 வயதான ஜியாங் யுவான்வூ என்ற ஆசிரியர் உள்ளார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2019, 11:16 am IST


 
சீனாவின் குய்சோ மாநிலத்தின் சாங்ஃபேங் கிராமத்தில் உள்ள சாங்தியான் எனும் பள்ளியில், 76 வயதான ஜியாங் யுவான்வூ என்ற ஆசிரியர் உள்ளார். தன்னுடைய 18-வது வயதில் ஆசிரியராகக் கல்விப் பணியில் சேர்ந்து மாணவர்களுக்குக் கற்பிக்கத் துவங்கினார். 

Story image

58 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் அவர் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட தன்னார்வத்துடன் பள்ளியில் வேலை செய்துவருகிறார்.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.