வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

திரை அரங்குகளில் உயர் தர 4கே படங்களை ஒளிபரப்ப சீனா முயற்சி!

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பற்றிய நேரலை நிகழ்ச்சி விரைவில் சீனா முழுதும் உள்ள சுமார் 70 திரை அரங்குகளில் ஒளிபரப்பப்பட உள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:43 pm IST

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பற்றிய நேரலை நிகழ்ச்சி விரைவில் சீனா முழுதும் உள்ள சுமார் 70 திரை அரங்குகளில் ஒளிபரப்பப்பட உள்ளது.

வரலாற்றில் உயர் தர 4கே படங்கள் செயற்கைக் கோள் மூலம் திரை அரங்குளில் திரையிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

விரைவில், நாட்டின் 10-க்கும் மேலான மாநிலங்களில் அமைந்துள்ள திரை அரங்குகளில், கொண்டாட்ட மாநாடு, ராணுவ அணிவகுப்பு, பொதுமக்கள் பேரணி போன்ற காட்சிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்கலாம்.

இதற்கான நிகழ்ச்சியை, செப். 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை, சீன ஊடகக் குழுமும் தேசிய திரை நிர்வாகமும் இணைந்து பெய்ஜிங்கில் தொடக்கி வைத்துள்ளன.

தகவல்: தமிழ்ப் பிரிவு, சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.