இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்

சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த லுவோ காங், கடந்த 8 ஆண்டுகளாக பறவைக்கான இயற்கை சூழலை ஆய்வு செய்து வருகிறார்.

News image
Updated On :16 டிசம்பர் 2019, 1:17 pm IST

சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த லுவோ காங், கடந்த 8 ஆண்டுகளாக பறவைக்கான இயற்கை சூழலை ஆய்வு செய்து வருகிறார்.

அவர் நகரிலுள்ள வாழ்க்கையைக் கைவிட்டு, காடுகளில் வாழ்ந்து, பறவைகளுக்கு உரிய கூடுகளைக் கட்டி வருகின்றார். இதுவரை, அவர் 500-க்கும் மேலான செயற்கை பறவைகளுக்கான செயற்கைக் கூடுகளைத் தயாரித்துள்ளார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.