குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு மட்டுமே கரோனா

தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 6:01 pm

DIN

தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 32 லட்சத்தும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு மட்டுமே  கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளளது.

பாதிக்கப்பட்ட 4 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் சுமார் 10,765 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிம் 247 பேர் பலியாகியுள்ளனர். 9,059 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தென் கொரியாவில் பிப்ரவரி மாதம் அதிகபட்சமாக இருந்த கரோனா தொற்று தற்போது இரண்டு மாதம் கழித்து ஒற்றை இலக்கமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.