ரஷியாவில் கரோனா தடுப்பூசி செலுத்த புதின் உத்தரவு

ரஷியாவில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ரஷியாவில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புதின் தெரிவித்ததாவது:

"அடுத்த வார இறுதியில் பெரிதளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவோம். தடுப்பூசி செலுத்தப்படுவதில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்."

இதன்மூலம், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com