கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கனில் பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை

ஆப்கனில் பெண் பத்திரிக்கையாளர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

News image

கோப்புப்படம்

Updated On :10 டிசம்பர் 2020, 12:48 pm

DIN

ஆப்கனில் பெண் பத்திரிக்கையாளர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 
ஆப்கனில் உள்ள தனியார் வானொலி தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் பெண் பத்திரிக்கையாளர் மலலை மிவண்ட். இவரை நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத்தில் இன்று காலை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். 
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதில் மலலை மிவண்ட் பலியானார். மேலும் இந்த தாக்குதலில் அவரின் ஓட்டுநரும் பலியானார். தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 
முன்னதாக நவ.12ஆம் தேதி ஆப்கனில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அல்யாஸ் என்கிற பத்திரிக்கையாளர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.