கிழக்கு சிரியாவில் பேருந்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் கபாஜெப் பகுதியில் உள்ள பால்மைரா-டெய்ர் அல்-ஜோர் சாலையில் பேருந்தைக் குறிவைத்து, தாக்கியதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்புடன் இந்த தாக்குதலை தொடர்புப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


