47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம்

ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம் ஜூன் திங்கள் 30ஆம் நாளிரவு, பொது மக்களின் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2020, 12:24 pm

DIN

ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம் ஜூன் திங்கள் 30ஆம் நாளிரவு, பொது மக்களின் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டதை முன்னிட்டு பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் ஒளிரச்செய்யப்பட்டன.

Story image
Story image
Story image

மொத்தமாக 5 ஆயிரத்து 827 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் ஜியாங்சு மாநிலத்தின் நான்தோங் மற்றும் ட்சாங்ஜியாகாங் நகரங்களை ஒன்றிணைத்துள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.