47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒன்றுபட்ட நாடாக சீனாவைப் போல் உலகில் வேறெங்கும் காணவில்லை: மருத்துவவியல் மாணவி பேச்சு 

ஜூன் 22ஆம் நாள், சிங்குவா பல்கலைக்கழகம் 2020ஆம் ஆண்டின்  முதுகலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2020, 12:05 pm

DIN

ஜூன் 22ஆம் நாள், சிங்குவா பல்கலைக்கழகம் 2020ஆம் ஆண்டின்  முதுகலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவவியல் கல்லூரியின் பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மாணவி இவானா டொடோரொவிக் இதில் உரைநிகழ்த்தினார்.

சிக்கலான சூழலை மேம்படுத்தும் வகையில், சீன மக்கள் ஒன்றுபட்டு, தனிநபரின் நலன்களைத் தியாகம் செய்து, நாட்டுக்காக ஒவ்வொருவரும் தங்களை அர்பணித்து வருகின்றனர்.

சீனாவை போன்று, வேறு எந்த நாட்டிலும் பொது மக்களின் தியாக உணர்வை இதற்கு முன் நான் கண்டதில்லை. சீனாவின் மேலாண்மை மற்றும் மருத்துவச் சிகிச்சை முறைமை, உலகில் மிகுந்த ஆற்றல் வாய்ந்த முறைமைகளில் ஒன்றாகும் என்பதை உண்மைகள் காட்டுகின்றன. 

140 கோடி மக்கள் தொகை வாய்ந்த சீனா, கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகத் தடுத்ததோடு, உலகின் பிற நாடுகளுக்கும் அது உதவி செய்துள்ளது என்பது பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.