நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகரப்புறத்தில் பசுமை நிறைந்த அழகான தோட்டம்

ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில், நகரவாசிகள் 2018ஆம் ஆண்டு முதல் தோட்டத்தில் பூச்செடிகளை நட்டு வைத்து பசுமையான சூழலை உருவாக்கியுள்ளனர்.

News image
Updated On :29 ஜூன் 2020, 12:13 pm

DIN

ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில், நகரவாசிகள் 2018ஆம் ஆண்டு முதல் தோட்டத்தில் பூச்செடிகளை நட்டு வைத்து பசுமையான சூழலை உருவாக்கியுள்ளனர்.

Story image
Story image

அதோடு, குடியிருப்புவாசிகள் கழிவுப் பொருட்களைச் சுத்தம் செய்தல் மற்றும் பூச்சிகளை அழித்தல் ஆகியனவற்றுக்குப் பொறுப்பேற்று குடியிருப்புச் சூழலை அழகாகவும் பசுமையாகவும் வைத்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.