ஆடு, பப்பாளிக்கு கரோனா தொற்று உறுதி: தான்சானியாவில் சோதனைக் கருவிக்கே சோதனை
தான்சானியாவில் ஆடு மற்றும் பப்பாளிக்கு எல்லாம் கரோனா இருப்பதாக முடிவு வந்ததைத் தொடர்ந்து கரோனா நோயைக் கண்டறியும் பரிசோதனைக் கருவியின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்துள்ளார் அதிபர் ஜான் மகுபலி.









