மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

போக்குவரத்துத் துறையில் சீனா முன்னேற்றம் மற்றும் சாதனைகள்

2020ஆம் ஆண்டுக்குள், சீனாவில் இயங்கி வரும் இருப்புப் பாதையின் மொத்த நீளம் 1 லட்சத்து 46ஆயிரம் கிலோமீட்டராக இருக்கும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:10 pm IST

2020ஆம் ஆண்டுக்குள், சீனாவில் இயங்கி வரும் இருப்புப் பாதையின் மொத்த நீளம் 1 லட்சத்து 46ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும்.

2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் சுமார் 99 விழுக்காடு வரை இருப்புப் பாதை வலைப்பின்னலில் இணையும். இதில், அதிவிரைவு தொடர்வண்டி இயங்கும் இருப்பு பாதையின் மொத்த நீளம் 39 ஆயிரம் கிரோமீட்டருக்கும் மேலாக அதிகரிக்கும்.

இது உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது என்று மே 19-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனப் போக்குவரத்து துறை அமைச்சர் லீ சியெளபெங் கூறினார்.

தவிர, நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 51 இலட்சம் கிலோமீட்டரை எட்டும். உள்நாட்டில் நீர்வழிப் போக்குவரத்து நீளம் 1 லட்சத்து  27 ஆயிரம் கிலோமீட்டராகும்.  பயணியர் விமான நிலையங்களின் எண்ணிக்கை 243ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.