ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் சனிக்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் செய்தி தொகுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி (கோப்புப்படம்)

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி (கோப்புப்படம்)
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் சனிக்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் செய்தி தொகுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் சனிக்கிழமை வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் யமா சியாவாஷ் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.
சியாவாஷின் வாகனத்தில் இணைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததை அடுத்து இந்த சம்பவம் ஏற்பட்டதாக காபூல் காவல்துறையினர் தெரிவித்தனர். சியாவாஷினைத் தொடர்ந்து தாக்குதலில் உயிர் இழந்த அனைவரும் மத்திய வங்கியின் ஊழியர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...