ஈரானில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக 11,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 462 பேர் பலியாகியுள்ளனர்.
அந்நாட்டில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து இதுவே ஒருநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை.
இதுபற்றி ஈரான் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தாவது:
"புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,339 பேருக்கு மருத்துவமனை உதவி தேவைப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,15,068 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 39,664 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 5,36,105 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,601 பேர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

குளித்தலையில் வடமாநிலத்தவா் கழுத்தை அறுத்துக்கொலை: ஆட்டு வியாபாரி கைது

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு ரூ.418 கோடியில் அடிப்படை வசதிகள்: கரூா் வேட்பாளா் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


