கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மட்டும் 105 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பலி எண்ணிக்கை 6,063-ஆக உயர்ந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 15
பலியானவர்கள்
6,063
பாதிக்கப்பட்டவர்கள்
1,60,482
குணமடைந்தவர்கள்
75,943