டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சிங்கப்பூா்: பிரதமருக்கு கரோனா தடுப்பூசி

சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 7:35 am IST

சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

அங்கு கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களுக்கு மட்டும் ஃபைஸா் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், தற்போது லீ சியன் லூங் அதனை செலுத்திக் கொண்டுள்ளாா்.

சுகாதாரப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமையிலிருந்தும் முதியோருக்கு அடுத்த மாதத்திலிருந்தும் இன்னும் பரவலாக அந்தத் தடுப்பூசி போடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.