‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

சீனா: ஹீபெயில் 380 பேருக்கு தொற்று

சீனாவில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் 380-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 11:06 pm IST

சீனாவில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் 380-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் 40 பேருக்கு கரோனா தொற்றியுள்ளது உறுதியானது.

இந்த 380 பேரைத் தவிர, மாகாணத்தில் கரோனா நோய் அறிகுறிகள் எதுவும் தென்படாத 161 பேருக்கு அந்த நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தலைநககா் பெய்ஜிங்கை அடுத்து அமைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.