சீனாவில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் 380-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் 40 பேருக்கு கரோனா தொற்றியுள்ளது உறுதியானது.
இந்த 380 பேரைத் தவிர, மாகாணத்தில் கரோனா நோய் அறிகுறிகள் எதுவும் தென்படாத 161 பேருக்கு அந்த நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
தலைநககா் பெய்ஜிங்கை அடுத்து அமைந்துள்ள ஹீபெய் மாகாணத்தில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி பெற்ற தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?

கருப்புக்கு தணிக்கைச் சான்றிதழ்! கால அளவு என்ன?

தவெகவுக்கு தேமுதிக ஆதரவா? பிரேமலதா பதில்!

அஸ்ஸாமில் என்டிஏ வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்த தொகுதி மறுவரையறை!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


