ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கடத்த பாகிஸ்தான் முயற்சி: பிஎஸ்எஃப் முறியடிப்பு
ஜம்முவில் உள்ள சா்வதேச எல்லை பகுதியையொட்டி ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) மூலம் ஆயுதங்களை கடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) முறியடித்தனா்









