பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,019 பேர் பலி; புதிதாக 77,266 பேருக்கு தொற்று
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,019 பேர் கரோனா தொற்று பலியாகியுள்ளனர். மேலும் புதிதாக 77,266 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.










