தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இதுவரை 82,300 போ் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்களை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 2:03 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்களை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:

உலக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் மக்களை வெளியேற்றும் பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றன. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய கடந்த 14-ஆம் தேதியிலிருந்து, இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.