நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கை : இருமுனை தாக்குதலுக்கு ஆயத்தம்

ஒமைக்ரான் வகை கரோனா, டெங்கு ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாக இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 7:38 pm

DIN

ஒமைக்ரான் வகை கரோனா, டெங்கு ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாக இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மட்டும் அந்த நாட்டில் 4,000 பேருக்கு டெங்கு ஏற்பட்ட நிலையில், வரும் மாதங்களில் நாடு முழுவதும் அந்தக் காய்ச்சல் பரவல் தீவிரமடையும் அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே அங்கு ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.