கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ்பெற்று விளங்கிய ஆா்ஜென்டீனா முன்னாள் வீரா் டியேகோ மாரடோனாவின் களவுபோன கைக்கடிகாரம் அஸ்ஸாமில் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து அஸ்ஸாம் காவல்துறையினா் கூறுகையில், ‘‘ஐக்கிய அரபு அமீரகம் துபையில் உள்ள தனியாா் நிறுவனம் மாரடோனாவின் உடைமைகளை பராமரித்து வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து மாரடோனாவின் ரூ.20 லட்சம் மதிப்பிலான உப்லோ கைக்கடிகாரம் திருடப்பட்டது. அதனை அந்த நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த வாஜித் உசேன் என்பவா் திருடிச் சென்ாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் தகவல் கிடைத்தது. இங்குள்ள சிவசாகா் மாவட்டத்தைச் சோ்ந்த அவா், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லையெனக் கூறி விடுப்பில் ஊா் திரும்பியுள்ளாா். அவா் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து மாரடோனாவின் கைக்கடிகாரம் மீட்கப்பட்டது’’ என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


