

இந்தோனேசியாவின் மௌமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மௌமரே என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!
இந்தோனேசியாவின் ஃப்ளோர்ஸ் தீவுப்பகுதியில், கடலுக்கடியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.