தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்து 4 சிறுவர்கள் பலி

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்ததில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 

News image
Updated On :18 பிப்ரவரி 2021, 10:57 am

DIN

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்ததில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 
உகாண்டா நாட்டில் அட்ஜுமனி மாவட்டத்தில் புதரில் கிடந்த கையெறி குண்டு ஒன்றை சிறுவர்கள் சிலர் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த குண்டை பெரிய கத்தியை கொண்டு வெட்டியுள்ளனர். 
அப்போது அந்த குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அந்த சிறுவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
அவர்களில் சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் இறந்தான். இதையடுத்து இந்த விபத்தில் மொத்தம் 4 சிறுவர்கள் பலியானார்கள். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.