இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சீனா: முதல் தெற்காசிய கரோனா மாநாடு

கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தெற்காசிய நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான மாநாட்டை சீனா நடத்தியது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 2:05 am

DIN

கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தெற்காசிய நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான மாநாட்டை சீனா நடத்தியது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங்  வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தெற்காசிய கரோனா மற்றும் வறுமை ஒழிப்பு ஒத்துழைப்பு மாநாடு பெய்ஜிங்கில் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. இதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்று, கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடா்பாக ஆலோசனை நடத்தின என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.