மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.

News image

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை

Updated On :8 ஜனவரி 2021, 9:22 am


காத்மாண்டு: பறவைக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கோழி உள்ளிட்ட பண்ணைப் பொருள்கள் அனைத்தின் இறக்குமதியையும் நிறுத்தி வைத்து நேபாளம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விதமான பண்ணைப் பொருள்களையும் எல்லையிலேயே நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு நேபாளத்தின் வேளாண் மற்றும் கால்நடைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், நேபாளம் - இந்தியா எல்லைப் பகுதியில் திறந்தவெளியில் பண்ணைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதையும் நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.