நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

News image

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி (கோப்புப்படம்)

Updated On :20 ஜனவரி 2021, 10:36 am

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் திமோரியன் பகுதியில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதனையறிந்த ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியில் கூடியிருந்த தலிபான் அமைப்பினர் மீது வான்வழித் தாக்குதலைத் தொடுத்தனர்.

இதில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும் தலிபான்களை ஒடுக்குவதற்காக அப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.