6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி: 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நேபாளத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவலாகி வரும் நிலையில் முதல் இறப்பு பதிவாகியுள்ளது.

News image
நேபாளத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி
Updated On :3 ஜூன் 2021, 4:28 pm

DIN

நேபாளத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவலாகி வரும் நிலையில் முதல் இறப்பு பதிவாகியுள்ளது.

நேபாளத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 

கைலாலி மாவட்டத்தில் உள்ள செட்டி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை பலியானார். 

மே 31 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புதன்கிழமை கருப்பு பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

இவற்றுக்கு மத்தியில் கரோனா பாதிப்பு காரணமாக காத்மாண்டில் ஜூன் 14 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.