நேபாளத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவலாகி வரும் நிலையில் முதல் இறப்பு பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
கைலாலி மாவட்டத்தில் உள்ள செட்டி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை பலியானார்.
மே 31 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புதன்கிழமை கருப்பு பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
இவற்றுக்கு மத்தியில் கரோனா பாதிப்பு காரணமாக காத்மாண்டில் ஜூன் 14 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


