பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இரண்டு கருந்திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி (விடியோ)

வடக்கு அட்லாண்டிக் கடலில் ஆபத்தான வகையைச்சேர்ந்த இரண்டு கருந் திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. 

Published On :

வடக்கு அட்லாண்டிக் கடலில் ஆபத்தான வகையைச்சேர்ந்த இரண்டு கருந் திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. 

உட்ஸ் ஹோல் கடல்சார் நிறுவனம் மற்றும் நியூ இங்கிலாந்து அக்வாரியத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பிரையன் ஸ்கெர்ரி ட்ரோன் கேமரா மூலமாக இதனை காட்சிப்படுத்தியுள்ளார். இதில் கருந்திமிங்கிலங்கள் இரண்டும் நீச்சலுக்கு உதவும் தங்கள் துடுப்புகளைக் கொண்டு தழுவிக்கொள்கின்றன. 

இதுபோன்ற நிகழ்வுகளை மிகவும் அரிதாகவே காண முடியும் என்றும் கடலுக்கு வெளியே இரண்டு திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சியை படம்பிடித்தது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

மிகவும் ஆபத்தான விலங்குகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள வடக்கு அட்லாண்டிக் கருந் திமிங்கிலங்களின் மொத்த எண்ணிக்கை 360 என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.