பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இரண்டு கருந்திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி (விடியோ)

வடக்கு அட்லாண்டிக் கடலில் ஆபத்தான வகையைச்சேர்ந்த இரண்டு கருந் திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 1:42 am IST

வடக்கு அட்லாண்டிக் கடலில் ஆபத்தான வகையைச்சேர்ந்த இரண்டு கருந் திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. 

உட்ஸ் ஹோல் கடல்சார் நிறுவனம் மற்றும் நியூ இங்கிலாந்து அக்வாரியத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பிரையன் ஸ்கெர்ரி ட்ரோன் கேமரா மூலமாக இதனை காட்சிப்படுத்தியுள்ளார். இதில் கருந்திமிங்கிலங்கள் இரண்டும் நீச்சலுக்கு உதவும் தங்கள் துடுப்புகளைக் கொண்டு தழுவிக்கொள்கின்றன. 

இதுபோன்ற நிகழ்வுகளை மிகவும் அரிதாகவே காண முடியும் என்றும் கடலுக்கு வெளியே இரண்டு திமிங்கிலங்கள் தழுவிக்கொள்ளும் காட்சியை படம்பிடித்தது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

மிகவும் ஆபத்தான விலங்குகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள வடக்கு அட்லாண்டிக் கருந் திமிங்கிலங்களின் மொத்த எண்ணிக்கை 360 என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.