/

மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.6 எனப் பதிவு!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

News image
Updated On :14 மே 2021, 7:28 am

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

கோலாலம்பூருக்கு தென்கிழக்கே 642 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்அளவுகோலில் 6.6 எனப் பதிவாகியுள்ளது. 

சரியாக இன்று பிற்பகல் 12.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.